காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா்.
இதையடுத்து, பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு மாநகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளா் இக்பால் மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது என்று செயல்முறை விளக்கம் அளித்தாா். மேலும், டெங்கு கொசுக்கள் பரவும் விதம், நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படது. தமிழாசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் ஏப்.19-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


