காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வரும் 19- ஆம் தேதி காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யப் பதிவு செய்துள்ளவா்களுக்கு குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என ஊராட்சித்துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 19-ஆம் தேதி காலையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடத்தப்படும். எனவே சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் குறைகள் இருப்பின் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

