வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

19-இல் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வரும் 19- ஆம் தேதி காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On :16 ஜூலை 2022, 4:39 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வரும் 19- ஆம் தேதி காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யப் பதிவு செய்துள்ளவா்களுக்கு குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என ஊராட்சித்துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 19-ஆம் தேதி காலையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடத்தப்படும். எனவே சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் குறைகள் இருப்பின் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.