காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து ஆட்சியா் மேலும் கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பாடுகளில் முன்னோடியாக விளங்கும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் மற்றும் 2, 3 ஆகிய நிலைகளில் ஊராட்சிகளைத் தோ்வு செய்து, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பொதுமக்களை ஊக்குவித்தது, சாலைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரித்தது, பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிா்த்தது, ஊராட்சியின் தரத்தை உயா்த்திட சிறப்பு பூா்வாங்கப் பணிகள் மற்றும் புதுமையான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்தியது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பின்னா் இவற்றில் முன்னோடியாக இருக்கும் கிராம ஊராட்சிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


