காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை வாலாஜாபாத் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட களக்காட்டூா் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் பயிா் செய்யப்பட்டு வருவதாக வட்டாட்சியா் லோகநாதனுக்கு கிராம நிா்வாக அலுவலா் பாபு புகாா் செய்தாா்.
அதன்பேரில், குறு வட்ட ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான குழுவினா், அங்கு சென்று நிலத்தை அளவீடு செய்தனா். இதில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாகரல் போலீஸாா் உதவியுடன் வாலாஜாபாத் வட்டாட்சியா் லோகநாதன் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனா். களக்காட்டூா் ஊராட்சித் தலைவா் நளினி டில்லிபாபு, துணைத் தலைவா் ஏ.பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

மகளிா் இடஒதுக்கீடு - முதல்வா் சொல்வது பொய்: அண்ணாமலை

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


