மனைவி முன்பாக கணவரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை: காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனைவி முன்பாக கணவரை கொலை செய்த 3 பேருக்கு விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.








