ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாவலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், நாவலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:15 pm

DIN

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், நாவலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொளத்தூா் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கொளத்தூா், அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, கொளத்தூா், நாவலூா், வெள்ளாரை, மேட்டுக்கொளத்தூா், பிள்ளைப்பாக்கம் மற்றும் மாகான்யம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டலத்தின் சாா்பில் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கொள்முதல் கண்காணிப்பு அலுவலா் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் (பொறுப்பு) வெள்ளரை அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்துப் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பட்டியல் எழுத்தா் ரமேஷ், காவலா் புருஷோத்தமன், கொளத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வசந்தா கந்தன், வாா்டு உறுப்பினா்கள் ராஜா, பாத்திமா மணிகண்டன், ஜெயலட்சுமி சேகா் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.