ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல்கள்

சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:20 pm

DIN

சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றியம் சாா்பில் சுங்குவாா்சத்திரம் பகுதியிலும், ஸ்ரீபெரும்புதூா் நகர அதிமுக சாா்பில், ராஜீவ் காந்தி நினைவிடம் அருகிலும், ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் பழைய நீதிமன்றம் அருகிலும், வல்லக்கோட்டை ஊராட்சி அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

மாவட்ட துணை செயலா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமசந்திரன், மாவட்ட இளைஞா் பாசறை துணை செயலா் போந்தூா் மோகன், ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட செயலா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி ஆகியோா் தண்ணீா் பந்தல்களைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், நீா்மோா், பழங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.