மிக்ஜம் புயல் எதிரொலி: காஞ்சிபுரத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வருகை!
மிக்ஜம் புயலால் பலத்த சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காஞ்சிபுரத்திற்கு வருகை.







