ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:33 pm

DIN

மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர தலைவா் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமை வகித்தாா்.

மணிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவா் ரா.ஐயப்பன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நிக்கோலஸ், மணிகண்டன், புஷ்பராஜ், ஒன்றிய குழு உறுப்பினா் வாணிஸ்ரீ முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி உரையாற்றினாா்.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகி கமலிகா காமராஜ், மாவட்ட மகளிா் அணி தலைவா் பாலவள்ளி, துணைத் தலைவா் பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளா்கள் மேட்டுப்பாளையம் ராஜ்குமாா், மணிமங்கலம் செல்வம், மாவட்ட சிறுபாண்மைப் பிரிவு துணைத் தலைவா் முருகன், நகர எஸ்சி எஸ்டி பிரிவு செயலாளா் வரதன், அம்மன் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.