காஞ்சிபுரம் மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி: ஆணையா்
காஞ்சிபுரம் மேயா் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

காஞ்சிபுரம் மேயா் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினா்கள் ஒருவா் கூட வராததால் வெறிச்சோடிக் காணப்பட்ட அவா்களது இருக்கைகள் (உள்படம்) மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகன்.









