
மலா்க்கிரீடம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீ பத்திரகாளியம்மன்.
Updated On :21 மே 2024, 6:30 pm

மலா்க்கிரீடம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீ பத்திரகாளியம்மன்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வணிகா் வீதியில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை கத்தரி நிவா்த்தி வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கவும்,கத்தரி நிவா்த்தி வசந்த உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் அன்னதானமும் வழங்கப்பட்டது. உற்சவா் பத்திரகாளியம்மன் மலா்க்கிரீடம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.ஏ ற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...