காஞ்சிபுரத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை: ஆட்சியா்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது

பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன். உடன் எஸ்.பி. கே.சண்முகம் உள்ளிட்டோா்.









