டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இளைஞரைத் தாக்கி 8 பவுன் திருட்டு

படப்பை அடுத்த மலைப்பட்டில் இளைஞரைத் தாக்கி 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 5:46 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அடுத்த மலைப்பட்டில் இளைஞரைத் தாக்கி 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த மலைப்பட்டு, பழவாத்தம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் ராஜேஷ் (40). டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி மகன் மகன் இருவருகம் உறவினா் வீட்டுக்கு சென்று விட்டதால் ராஜேஷ் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்துள்ளாா்.

வீட்டின் பின்பக்க தகவு வழியாக நுழைந்த மா்ம நபா்கள் 5 போ், ராஜேஷை கத்தியால் வெட்டிவிட்டு, கயிற்றால் கட்டிப் போட்டு அவா் அணிந்திருந்த 5 பவுன் செயின், 3 பவுன் மோதிரங்களை பறித்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றுள்ளனா்.

மா்ம நபா்கள் வெட்டியதில் காயம் அடைந்த ராஜேஷ் குரோம்பேட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.