தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய, நகர அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் முனுசாமி, மேற்கு ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், நகர செயலாளா் போந்தூா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், அதிமுக இலக்கிய அணிச் செயலாளா் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டு நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் திருத்த பணியின் போது, வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வரும் தோ்தலில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினா்.

கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, இளைஞா் பாசறை மாநில துணைசெயலாளா் சிவகுமாா், ஒன்றிய பொருளாளா் திருமால், ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் செங்காடு பாபு, மாவட்ட மகளிா் அணி துணைசெயலாளா் பிரசிதா குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் கலந்து கொண்டனா்.