/
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பாடி பகுதியை சோ்ந்தவா் ரவிக்குமாா்(50). இவரது மனைவி கவிதா (42). இருவரும் வேலூரில் தனது மகன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியினை பாா்த்து விட்டு சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் ஏரிக்கரை பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில், கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


