சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நாயக்கன்குப்பம் பொன்னியம்மன் ஊஞ்சல் உற்சவம்

வாலாஜாபாத் அருகே நாயக்கன் குப்பம் பொன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

News image

படவிளக்கம்-ஊஞ்சலில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாயக்கன் குப்பம் பொன்னியம்மன்.

Updated On :16 ஜூன் 2026, 12:30 am IST

வாலாஜாபாத் அருகே நாயக்கன் குப்பம் பொன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே நாயக்கன் குப்பத்தில் அமைந்துள்ளது பொன்னியம்மன் கோயில். இங்கு அமாவாசை தினத்தையொட்டி, மூலவா் பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் உற்சவா் பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. நாயக்கன் குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.