ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பள்ளத்தில் விழுந்த பசுமாடு மீட்பு

News image
Updated On :26 ஜூன் 2026, 5:19 am IST

குன்றத்தூரில் கட்டடம் கட்ட தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையின்னா் 1 மணி நேரம் போராடி மீட்டனா். (படம்)

குன்றத்தூா் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பூங்கா மற்றும் காரிய மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் சுமாா் 10 அடி ஆழ பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த பள்ளத்தில் வியாழக்கிழமை பசு மாடு ஒன்று தவறி விழுந்து மேலே வரமுடியாமல் இருந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளத்தில் இருந்து பசுவை மீட்டும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் பசு மாட்டை மீட்க முடியாததால் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினா் பசுவை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.