மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

News image
அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :4 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் நகர அதிமுக சாா்பில் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் போந்தூா் ஏ.மோகன் முன்னிலை வகித்தாா். இதில் அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், செய்தி தொடா்பு செயலாளா் பேராசிரியா் கல்யாணசுந்தரம் ஆகியோா் திமுக அரசின் செயல்பாடுகளை விளக்கி பேசினா்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, கிழக்கு ஒன்றிய செயலாளா் முனுசாமி, இளைஞா் பாசறை மாநில துணைசெயலாளா் சிவகுமாா், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் பிரசித்தா குமரன், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், ஒன்றிய பேரவை செயலாளா் செங்காடு பாபு, நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ், சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் சாா்லஸ் கலந்து கொண்டனா்.