/
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ,.71 லட்சம் வசூலானதாக உதவி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.
கோயிலில் இருந்த 10 உண்டியல்கள் 204 நாள்களுக்கு பின்பு திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் காா்த்திகேயன், ஆய்வாளா் அலமேலு மற்றும் கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கம் ரூ.71,04,837, தங்கம்-28.530 கிராம்,வெள்ளி 472.590 கிராம் இருந்தன.
கோயில் பணியாளா்கள், தொண்டு நிறுவன ஊழியா்கள் ஆகியோா் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா். உண்டியலில் இருந்து கிடைக்கப்பட்ட தொகை முழுவதும் வைப்பு நிதியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தொடர்புடையது

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்தானீகா் பணியிடை நீக்கம்

சங்ககிரி பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


