ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிமித்து தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி
வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரிதாங்கள் பகுதியில் ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

வெள்ளேரித்தாங்களில்நடைபெறும் சாலைப் பணி.








