/
வெற்றி பெற முடியாத தொகுதிகளை த.மா.காவுக்கு ஒதுக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட த.மா.கா மாவட்ட தலைவராக இருந்த மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.
அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்து தமாகா போட்டியிட இருந்த நிலையில் வெற்றி பெற வாய்ப்பில்லாத 5 தொகுதிகளையும் தமாகா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.
தொடர்புடையது
கடலூா் வடக்கு மாவட்ட பாமக செயலா் நீக்கம்: ராமதாஸ் நடவடிக்கை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

ஒட்டன்சத்திரம் தமாகா வேட்பாளா்!

3 ஆவது முறையாக போட்டியிடுவாரா எம்.யுவராஜா?
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


