பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காஞ்சிபுரம் தமாகா மாவட்ட தலைவா் ராஜினாமா

News image

மலையூா்.வி.புருஷோத்தமன்

Updated On :26 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

வெற்றி பெற முடியாத தொகுதிகளை த.மா.காவுக்கு ஒதுக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட த.மா.கா மாவட்ட தலைவராக இருந்த மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.

அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்து தமாகா போட்டியிட இருந்த நிலையில் வெற்றி பெற வாய்ப்பில்லாத 5 தொகுதிகளையும் தமாகா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.