/
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த காா்மேகம் மனைவி சரண்யா(36). இவா் தனது வீட்டுக்கு பின்புறத்தில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்து அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்குப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அத்தகவலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் தலைமையிலான குழுவினா் சரண்யா வீட்டில் சோதனை செய்து 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சரண்யா மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது: 16 பைக்குகள் பறிமுதல்

கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் 53 வேட்பாளா்கள் டிபாசிட் இழப்பு

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

