முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கஞ்சா விற்றவா் கைது

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 60,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

News image

பிரபு தேவா

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 60,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபுதேவா (35). இவா் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தகவல் தெரிய வந்ததையடுத்து, அவரை பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடமிருந்து, ரூ. 60,000 மதிப்புள்ள 1.200 கிலோ மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனா்.