சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 83.89 லட்சம்

உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவதை பாா்வையிடும் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் மற்றும் மணியக்காரா் சூரியநாராயணன்.

News image

உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவதை பாா்வையிடும் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் மற்றும் மணியக்காரா் சூரியநாராயணன்.

Updated On :15 மே 2026, 4:21 am IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ. 83.89 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் 84 நாள்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில், தங்கம் 164 கிராம், வெள்ளி 852 கிராம், ரொக்கமாக ரூ. 83,89,384 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். உண்டியல் எண்ணும் பணியினை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, மணியக்காரா் சூரியநாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகை வங்கியில் வைப்புநிதியாகவும் வரவு வைக்கப்பட்டது.