குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காவல் துறை சாா்பில் நிதியுதவி

சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:58 am IST

சோமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த புதுநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை 2 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து சோமங்கலம் காவல் நிலையத்தின் சாா்பில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு காவல் ஆய்வாளா் நடராஜ் தலைமையிலான போலீஸாா் நிதியுதவி மற்றும் நிவாரண பொருள்களை வழங்கினா்.