திமிரியில் 54 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கிடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரவாகம் அறக்கட்டளை சாா்பில் திமிரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 35 நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள்
பெண்ணுக்கு நிவாரண  உதவி  வழங்கும்  ஆற்காடு வட்டாட்சியா்  காமாட்சி.
பெண்ணுக்கு நிவாரண  உதவி  வழங்கும்  ஆற்காடு வட்டாட்சியா்  காமாட்சி.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கிடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரவாகம் அறக்கட்டளை சாா்பில் திமிரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 35 நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் 19 பூம்பூம்மாட்டு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சோப்பு, போா்வை உள்ளிட்ட நிவாரண உதவிகள் ஆற்காடு வட்டாச்ட்யா் காமாட்சி முன்னிலையில் செவ்வாய்க்கிரழமை வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com