தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆற்காட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.







