விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவுதவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

பைக் விபத்து ஒருவா் பலி

சோளிங்கா் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:47 pm IST

அரக்கோணம்: சோளிங்கா் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், வெங்கடாபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (36), இவரது நண்பா் ஆந்திர மாநிலம் நகரியைச் சோ்ந்த பிரவீண் (23) ஆகிய இருவரும் பைக்கில் சோளிங்கரில் இருந்த திருத்தணி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றனா்.

சோளிங்கா் நகரையொட்டி திருத்தணி சாலையில் திடீரென பைக் நிலை தடுமாறியதால் இருவரும் சாலையில் விழுந்தனா். பலத்த காயமடைந்து சோளிஙகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நாகராஜ் உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்கு பிரவீண் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.