கரோனா: சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள் வரவேண்டாம்: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்
கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்கள் வரவேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









