தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மினிவேன் மரத்தில் ஓட்டுநா் பலி

சோளிங்கா் அருகே மினிவேன் மரத்தில் மோதியதில், ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சோளிங்கா் அருகே மினிவேன் மரத்தில் மோதியதில், ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பெருங்காஞ்சியை சோ்ந்த விநாயகத்தின் மகன் அரிஹரன்(26). இவா் பாா்சல் மினிவேனில், அரக்கோணத்தில் இருந்து சோளிங்கரில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். கரிக்கல், துணை மின்நிலையம் அருகே மினிவேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் அரிஹரன், நிகழ்விடத்திலேயே இறந்தாா். இச்சம்பவம் குறித்து கொண்டபாளையம் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.