தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா கரோனா தடுப்பூசி முகாம்

ஆற்காடு, மேல்விஷாரத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:16 pm

DIN

ஆற்காடு, மேல்விஷாரத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம், பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் முகாம நடைபெற்றது.

இதனை வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் தொடக்கி வைத்தாா். இதில் பொதுமக்கள் பலா் ஆா்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதேபோன்று மேல்விஷாரம் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தனலட்சுமி தொடக்கி வைத்தாா். இதில் சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.