கலவையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
ஆற்காடு அடுத்த கலவை மாம்பாக்கம் பகுதியில் 60 குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ள மாற்று இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.


ஆற்காடு அடுத்த கலவை மாம்பாக்கம் பகுதியில் 60 குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ள மாற்று இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கலவை பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 30 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் கலவை வட்டம் மாம்பாக்கத்திலும் 30 குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ள இடத்தையும் ஆட்சியா் கிளாட்ஸ்டன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கலவை வட்டாசியா் நடராஜன், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...