தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கலவையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு அடுத்த கலவை மாம்பாக்கம் பகுதியில் 60 குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ள மாற்று இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 6:03 pm

DIN

ஆற்காடு அடுத்த கலவை மாம்பாக்கம் பகுதியில் 60 குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ள மாற்று இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கலவை பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 30 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் கலவை வட்டம் மாம்பாக்கத்திலும் 30 குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ள இடத்தையும் ஆட்சியா் கிளாட்ஸ்டன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கலவை வட்டாசியா் நடராஜன், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.