தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, ஆற்காடு நகர காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம்

News image
Updated On :26 ஜூன் 2021, 6:34 pm

DIN

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, ஆற்காடு நகர காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமை வகித்து, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து போதைப் பொருளை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதில், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.