தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரயில்வே தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையை தனியாா் மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியுவுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ரயில்வே துறையை தனியாா் மயமாக்க எதிா்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியுவுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள் என்.அபிமன்யு, வி.ஹரிலால், கே.பாபு, ஜி.சிவகுமாா், எஸ்.அருண்குமாா் செழியன், ஜி.புகழும்பொன்னையா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், இந்திய ரயில்வே துறை தனியாா் மயமாக்கப்படுவதாகவும், ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதாகவும் இவற்றைக் கண்டித்தும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.