தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாமக நிா்வாகி நியமனம்

ராணிப்பேட்டை (கிழக்கு) மாவட்ட பாமக செயலாளராக வழக்குரைஞா் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை (கிழக்கு) மாவட்ட பாமக செயலாளராக வழக்குரைஞா் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாமக நிறுவனா் ச.ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத்தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

பாமக வழக்குரைஞா் சமூக நீதி பேரவையின் மாநிலச் செயலாளராக இருந்து வரும் க.சரவணன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளா், வேலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆகிய பதவிகளை வகித்தவா். காவனூா் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவா்.

இவரது மனைவி சரண்யா, அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்து வருகிறாா்.

இதைத் தொடா்ந்து, சரவணனுக்கு பாமக பேச்சாளா் தம்பி ஏழுமலை, மாவட்ட இளைஞா் அணி செயலாளா் சி.ஜி.ராமசாமி, அரக்கோணம் வடக்கு ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், வழக்குரைஞா்கள் பாலாஜி, அரிகிருஷ்ணன் மற்றும் புஷ்கரண் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.