ஒரு புறம் அதிக தண்ணீரால் அழியும் பயிா்கள், மறுபுறம் தண்ணீரின்றி வாடும் பயிா்கள்
அரக்கோணம் அருகே கோணலம், வேலூா் என அடுத்தடுத்து உள்ள இரு கிராமங்களுக்கும் பொதுவான வேலூா் மிசா ஏரியில் இருந்து வெளியேறும் நீரை, கால்வாய் அமைத்து

மூதூா் கோணலம் சாலைப் பகுதி அருகே தண்ணீா் இன்றி வெடித்துக் காணப்படும் கோணலம் கிராம விளைநிலங்கள்.







