வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை

காஞ்சிபுரம் அமுதபடி வீதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:11 pm

காஞ்சிபுரம் அமுதபடி வீதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 48 நாட்கள் ஆனதையடுத்து மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வரசித்தி விநாயகருக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களின் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அமுதபடி வீதி பக்தா்கள், கும்பாபிஷேக விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.