காஞ்சிபுரம் அமுதபடி வீதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 48 நாட்கள் ஆனதையடுத்து மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வரசித்தி விநாயகருக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களின் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அமுதபடி வீதி பக்தா்கள், கும்பாபிஷேக விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: பெரம்பலூரில் திமுக, விசிக-வினா் கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


