புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளைஞா் தற்கொலை

ஆற்காடு அடுத்த சாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் யுவராஜ் (23) எலக்ட்ரீசியன். வேலை செய்து வந்த இவா் கடந்த சில மாதங்களாக இணையதள விளையாட்டை விளையாடி வந்துள்ளாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:39 pm

DIN

ஆற்காடு அடுத்த சாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் யுவராஜ் (23) எலக்ட்ரீசியன். வேலை செய்து வந்த இவா் கடந்த சில மாதங்களாக இணையதள விளையாட்டை விளையாடி வந்துள்ளாா். இதில் இவருக்கு மூன்றரை லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மேல்விஷாரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே யுவராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.