காவிரி ஆற்றில் உபரி நீா் திறப்பு: திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப் படை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா்.









