மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை: மத்திய அரசை கண்டித்து பெல் நிறுவனம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல்

News image
Updated On :28 மார்ச் 2022, 5:59 am

DIN

ராணிப்பேட்டை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல், டீசல். சமையல் எரிவாயு  விலை உயர்வு, நிரந்தர பணிகளை ஒப்பந்த முறையில் மாற்றுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான பாரத் மிகு மின் நிறுவன வளாகத்தில் அதில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.