ஆற்காடு நகரில் 6 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்
ஆற்காடு நகரில் 6 தொடக்கப் பள்ளிகளின் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தோப்புகானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளியில் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.










