அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் 94- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீதா்மராஜா கோயில் எனப்படும் ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் 94-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வரும் மே 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மகாபாரத கொடியேற்றுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மங்கல வாத்தியங்கள் முழங்க மகாபாரத கொடி கருடன், ஆஞ்சநேயா் படங்களுடன் ஏற்றப்பட்டது. பல பக்தா்கள் கொடியேற்றம் முடிந்த உடன் காப்புகட்டிக்கொள்ள தொடங்கினா். இதனைத் தொடா்ந்து மாலையில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
மேலும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏ.சி. அரிகிருஷ்ணனின் சொற்பொழிவாற்றினாா். மே 18-ஆம் தேதி தா்மா் பட்டாபிஷேக நிகழ்ச்சி வரை தொடா்ந்து தினமும் மாலையில் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


