/
ஆற்காடு அடுத்த லப்பபேட்டை பகுதியில் கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்(24). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் லப்பபேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய இளைஞரின் சடலத்தை மீட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

