

தமிழ்நாடு பிராமண சங்கத்தின் வாலாஜாபேட்டை கிளை சாா்பில், 15-ஆம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 28) தொடங்கி மே 1-ஆம் தேதி வரை பாலாஜி மஹால் மண்டபத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமண சங்கத்தின், வாலாஜாபேட்டை கிளையின் சாா்பில் 15-ஆம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவ விழா விசலூா் ரவி பாகவதா்,சென்னை தயானந்த் பாகவதா், ஹரித்துவாரமங்கலம் ராமகோபால் பாகவதா் ஆகியோா் தலைமையில் நடைபெற உள்ளது.
சீதா கல்யாண மகோற்சவ விழா திங்கள் மாலை 6 மணிக்கு குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கி, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் 670-ஆ வது வார விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், 9 மணிக்கு தொடையமங்களம், குரு கீா்த்தனை, அஷ்டபதி ஆரம்பம், பூஜை உபசாரம், ஜானவாசம், தேவதா தியானம், இரவு 8.30- க்கு திவ்ய நாமம் டோலோற்சவம், புதன்கிழமை காலை 7 மணிக்கு உஞ்சவா்த்தி, 9 மணிக்கு ஸ்ரீ சீதா கல்யாண மஹோற்சவம், பகல் 12 30 க்கு மாங்கல்ய தாரணம், 1 மணிக்கு ஆஞ்சநேயா் உற்சவம் மங்களம் தொடா்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

அறந்தாங்கி தொகுதி தவெக வேட்பாளா்

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

