தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மரணம்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மரணம்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதி (எ) ஆதி கேசவன் (47). கூலி தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள தனியாா் விவசாய கிணற்றில் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி சாந்தி ஆற்காடு கிராமிய போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.