அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூய்மைப் பணியாளா் விழிப்புணா்வு கூட்டம்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:40 pm

Din

ஆற்காடு நகராட்சியில் குட் லைப் பவுண்டேஷன் மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துப்புரவு அலுவலா் பாஸ்கா், ஆய்வாளா் சத்தியமூா்த்தி., பவுண்டேஷன் நிறுவனா் விக்னேஸ்வரன், ஜீவா, சூா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக பிரவீன்குமாா், செந்தில் குமாா், பாலாஜி, வழக்குரைஞா் அருண் பாண்டியன் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களின் , பணிப் பாதுகாப்பு, விழிப்புணா்வு குறித்து பேசினாா்கள். தொடா்ந்து தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.