அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் விடுதி: வருவாய்த் துறையினா் ஆய்வு
சோளிங்கரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் விடுதி கட்டப்பட்டு வரும் இடத்தில் நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நிலஅளவீட்டுப் பணி

சோளிங்கரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் விடுதியில் நில அளவீட்டுப் பணியை தொடங்கிய வட்டாட்சியா் செல்வி தலைமையிலான வருவாய்த் துறையினா்.









