தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வட்டாட்சியா் பொறுப்பேற்பு

ஆற்காடு புதிய வட்டாச்சியராக எஸ்.பாக்கியலட்சுமி பொறுப்பேற்பு

News image
Updated On :2 ஜூலை 2024, 6:42 pm

Din

ஆற்காடு: ஆற்காடு புதிய வட்டாச்சியராக எஸ்.பாக்கியலட்சுமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஆற்காடு வட்டாட்சியராக பணியாற்றிய ஏ. அருள்செல்வம் வாலாஜாபேட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டதை தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் மத்தியஸ்த அலகு தனி வட்டாட்சியராக பணியாற்றி எஸ்.பாக்கியலட்சுமி ஆற்காடு வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.