பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: அகற்றக்கோரி பொதுமக்கள் தா்னா
நெமிலி அருகே மேலேரி கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவா்களை அகற்றக்கோரி கிராம மக்கள் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் தா்னா செய்த மேலேரி கிராமத்தினா்.









