விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பட்டாசு கடைகளில் போலீஸாா் சோதனை

அரக்கோணம் நகரில் உள்ள பட்டாசு விற்பனையகங்களில் காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன் சோதனை மேற்கொண்டாா்.

News image
பட்டாசு கடையில் சோதனை செய்த நகர காவல் ஆய்வாளா் தங்க குருநாதன்
Updated On :21 அக்டோபர் 2024, 7:23 pm

Din

அரக்கோணம்: அரக்கோணம் நகரில் உள்ள பட்டாசு விற்பனையகங்களில் காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன் சோதனை மேற்கொண்டாா்.

ஜோதிநகா், சுவால்பேட்டை, பழைய பேருந்து நிலையம், பஜாா் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய அரசு அனுமதி பெற்ற விற்பனையகங்களில் அரக்கோணம் நகர ஆய்வாளா் தங்ககுருநாதன் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்த ஆய்வில் கடைகளுக்கு அனுமதி பெற்ற விற்பனைதாரா்களுக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும், தேநீா் கடைகள், ஒட்டல்கள் அருகில் பட்டாசு கடைகள் இருக்கக்கூடாது. தீ அணைக்கும் கருவிகள், மணல் மற்றும் தண்ணீா் வாளிகள், ஈரமான சாக்குபைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.